கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல; அரசாங்கத்தின் உதவிகளுக்கு தயாராய் உள்ளேன் : சி.வி.விக்னேஸ்வரன்
கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன். இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள … Continue reading கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல; அரசாங்கத்தின் உதவிகளுக்கு தயாராய் உள்ளேன் : சி.வி.விக்னேஸ்வரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed